ஆடை படத்திற்கு முன் நான் இந்த துறையை விட்டு விலக நினைத்து இருந்தேன்; மனம் திறக்கும் அமலா பால்
நடிகை அமலா பால் ‘ஆடை' படத்தில் நிர்வாண காட்சியை படமாக்கியது குறித்த அனுபவத்தை ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை அமலா பால் ‘ஆடை' படத்தில் நிர்வாண காட்சியை படமாக்கியது குறித்த அனுபவத்தை ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர் ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எந்த விஷயத்திலும் நான் தைரியமாகவும், தெளிவோடும் முடிவெடுப்பேன் என இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். தூங்காவனம் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ஜெய் ஆகாஷ் நடித்துள்ள புதிய படத்துக்கு, `சென்னை டூ பாங்காக்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
ஆள்கடத்தல் வழக்கில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை செய்வதற்காக சென்னை செம்பரம்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி நடைபெறும் இடத்திற்குள் தெலங்கானா போலீசார் சென்றுள்ளனர்.
ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தர்பார்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.
டாக்டருடன் 2-வது திருமணம் செய்ய உள்ள டைரக்டர் விஜய், இது தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்த காப்பான் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த டைரக்டர் விஜய், இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். மணமகள், ‘எம்.பி.பி.எஸ்.’ பட்டம் பெற்ற டாக்டர் ஆவார்.
சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘காப்பான்.’ லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் டைரக்டு செய்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபன், மலையாள நடிகர் ஜெயராமை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.
மழை மட்டுமே சென்னை மக்களை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காக்க முடியும் என ஹாலிவுட் நடிகர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
ரவுத்திரம் பழகிக்கொண்டிருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பின் நடிகர் நாசர் பேட்டி அளித்தார்.
தனுஷ் நடித்துள்ள ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் த பகிர்’ படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியாகிறது.
நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம் என ஆளுநரை சந்தித்த பின் ஐசரி கணேஷ் கூறினார்.
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.
எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.