4.6 பில்லியன் டாலர்களை இழந்த எலான் மஸ்க்
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக ரூ.12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 9-வது நாளாக இன்று உயர்த்தப்பட்டுள்ளன.
கோவிட்-19-க்கு இடையிலும், கோதுமை கொள்முதல் கடந்த வருடத்தை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2020-இன் முடிவுகளை ரயில்வே, தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இன்று அறிவித்தார்.
கரோனா பாதிப்பால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிவடைந்ததைப் பயன்படுத்தி ரூ 5,000 கோடியை சேமித்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடியில் கைதான யெஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூருக்குச் சொந்தமான ரூ.127 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு இணையதளம் மூலம் பொருட்களை வாங்கியதன் மூலம் 100 கோடி டாலர் அளவுக்கு (ரூ.7,500 கோடி) மிச்சமாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைப் போக்க தொழில் துறைக்குத் தேவையான பணப்புழக்கம் கிடைக்க ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் திறமையோடு இருப்பதை உறுதி செய்வதற்கும், நான்காம் தொழில் புரட்சிக்கும், கோவிட்டுக்கு பிந்தைய காலத்தில் டிஜிட்டல் திறன்களைப் பெற்றிருப்பது அவசியமாகும்.
2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.
சென்னையில் இன்று லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, 84.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து, 78.38 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
காதி நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை பெரிய அளவில் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரயில்வே துறையில் வழங்கப்பட்ட தற்காலி பணிகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இழுவைப் படகுகளை மட்டுமே முக்கியத் துறைமுகங்கள் இனி பயன்படுத்தும், தற்சார்பு இந்தியாவை நோக்கிய பெரிய நடவடிக்கை என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.
மக்கள் மருந்தகங்களின் மூலம் விற்பனை செய்வதற்காக 8 நோய் எதிர்ப்பு சக்திப் பொருட்களை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அறிமுகப்படுத்தினார்.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் போலி இணையதளங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதாரத் துறைக்கான அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியாக ஜப்பான் ரூ .3,500 கோடி (தோராயமாக) வழங்க உள்ளது.
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருதித்தில் கொண்டு கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.