கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாயம் 7 நாட்கள் வீட்டுத்தனிமை
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவலால் வனப்பகுதியையொட்டி வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் என்றும்
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
அதிமுக கூட்டணியில் அமமுகவையும் இணைக்க வேண்டும் என்று விரும்பும் பாஜக அதற்காக மறைமுக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கிய கடனையும் தள்ளுபடி செய்வது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே முதல் கட்டமாக 45 கம்பெனி துணை ராணுவப்படையை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் பலமாக நினைக்கும் டெல்டா மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகள், தென் மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளைக் குறிவைத்து தேர்தல் பணியாற்றுகிறோம்.
மாநிலத்தின் மொத்த தொகுதிகளில் 5 சதவீத தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனி பொதுச்சின்னம் வழங்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறையால்
54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன. க
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள்அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பழனிசாமி அரசுக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி என ஸ்டாலின் தெர
தமிழகத்தில் இன்று புதிதாக 5,447 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,017 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 6,30,408. சென்னையில் மட்டும் மொத்தம் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அக். 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 5,337 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,52,674. சென்னையில் மட்டும் மொத்தம் 1,57,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளருக்கு பார்சலில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வந்துள்ளன.
40 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ராமர், லட்சுமணர், சீதை ஐம்பொன் சிலைகள் லண்டனில் உள்ள கலைப் பொருள் டீலரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 5,752 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 5,08,511. சென்னையில் மட்டும் 1,49,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.