ஈலான் மஸ்க் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2ஆம் இடம்
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான் மஸ்க்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான் மஸ்க்.
கரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாடு திரும்ப விரும்பிய 20 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 3, 678 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கரோனா பாதிப்பு 3,33,940 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
வடகொரியா தனது அணுசக்தி சோதனைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 2.4 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 1,37,000-ஐக் கடந்துள்ளது.
தெலங்கானா, ஆந்திரா, உ.பி., காஷ்மீர், பிஹார், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்தியர்கள் பலர் சவுதி அரேபியாவின் பல நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக 1000 செவிலியர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று செவிலியருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் தொடங்குவதற்கு பிரிட்டனின் மருத்துவ சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியளித்துள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு ரஷ்ய உயர் அதிகாரிகள் விஷம் வைத்ததற்கு கணிசமான வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 2.77 கோடியை தாண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே, தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பிரேசிலில் கரோனாவினால் ஏற்படும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி உள்ளது.
சீன மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மங்கோலியர்கள் டோக்கியோ நகர தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக சுகாதார அமைப்புக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையில் 62 மில்லியன் டாலருக்கு மேல் செலுத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.